tag:blogger.com,1999:blog-2617427407979836442.post4617909621792590640..comments2023-06-03T05:45:23.785-07:00Comments on மயிலிறகு...: சித்திரைப் பெருவிழாஉமா கிருஷ்ணமூர்த்திhttp://www.blogger.com/profile/14169995889595673886noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2617427407979836442.post-41720375132460942412012-06-04T22:07:29.403-07:002012-06-04T22:07:29.403-07:00நன்றி :) அவசியம் வாங்கிப் படிக்க முயற்சி செய்கிறேன...நன்றி :) அவசியம் வாங்கிப் படிக்க முயற்சி செய்கிறேன் !உமா கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/14169995889595673886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2617427407979836442.post-80470451481276480872012-06-01T23:20:04.032-07:002012-06-01T23:20:04.032-07:00சித்திரைத்திருவிழா குறித்த தங்கள் பதிவு அருமையாக அ...சித்திரைத்திருவிழா குறித்த தங்கள் பதிவு அருமையாக அமைந்திருந்தது. விழாமலிமூதூரான மதுரையில் சித்திரைத்திருவிழா பெருந்திருவிழா.<br /><br />அழகர்கோயில் குறித்து அறிந்து கொள்ள பேராசிரியர் தொ.பரமசிவன் அய்யா எழுதிய அழகர்கோயில் நூல் வாங்கி வாசித்துப்பாருங்கள். தென்திசை படையல் வெளியீடாகவும், மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடாகவும் வந்துள்ளது. இந்நூல் அழகர்கோயில், சித்திரைத்திருவிழா குறித்த பல தகவல்களை சொல்கிறது. <br /><br />துளுக்கநாட்சியார் வீட்டிற்கெல்லாம் அழகர் செல்வதில்லை. அது வெறும் கதை மட்டுமே.மேலும், ஆற்றில் இறங்கும் போது அழகர் கள்ளழகராக இறங்குவதில்லை. பெருந்தெய்வமாகத்தான் இறங்குகிறார். தல்லாகுளத்தில் எதிர்சேவை முடிந்தவுடன் கள்ளர் வேஷம் களைந்துவிடுகிறார். பின் பூப்பல்லக்கு அன்றுதான் கள்ளர்வேஷத்தில் மலைக்கு செல்வார். இதுபோன்ற பல அரிய தகவல்கள் அறிய தொ.பரமசிவன் அய்யாவின் நூலை வாசித்துப்பாருங்கள்.<br /><br />நல்ல பதிவு. நன்றி.<br /><br />-சித்திரவீதிக்காரன்.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.com